நம்முடைய எண்ணம் தான் நம்முடைய வாழ்க்கையாகிறது. அதாவது நாம் எண்ணுகிற அனைத்து எண்ணங்களும் அல்ல, நாம் கவனத்தோடு எந்த எண்ணத்தை தொடர்ந்து எண்ணுகிறோமா அது வாழ்க்க்கை ஆகிவிடும்.
பிறகு!
நீங்க நம்பனும், உங்களால முடியும்ன்னு
நீங்க யோசிக்கனும், எப்படி முடிக்கலாம்ன்னு,
நீங்க திட்டம் போடனும்
நீங்க போடுற திட்டத்தை சிறு சிறு பகுதியா பிரிச்சுக்கனும்
பிரிச்சுட்டு உட்கார்ந்து சாம்பிராணி போடக் கூடாது படிக்கத் துவங்கனும்...
நான் எழுதறது உங்களுக்காக மட்டும் இல்லைங்க எனக்காகவும் தான்.
"You Can Do It if You Believe You Can!"
உங்களால முடியும்ன்னு நீங்க நம்பினீங்கனா அதை செஞ்சு முடிக்க உங்களால முடியும். அது அரசாங்க வேலையா இருந்தாலும் சரி, ஆணி பிடுங்கற வேலையா இருந்தாலும் சரி, உங்களோட நம்பிக்கை தான் உங்க வாழ்க்கை.
மத்தவங்க சொல்வாங்க, உன்னால முடியுமா? எவ்ளோ படிக்க வேண்டியிருக்கு, உனக்கு இங்லீஷ் நாலெட்ஜ் இருக்கா? பெரிய வேலைக்கு போகனும்ன்னா ஒரு வேளை நீங்க ஒரு கலெக்டர் ஆக ஆசைப்பட்டீங்கன்னனா, உன்னால அதை புரிஞ்சுக்க முடியுமா? உன்னால எழுத முடியுமா? உனக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கா? இப்படி நெறய டிஸ்கரேஜ், பண்ண யாராச்சும் வந்துட்டே இருப்பாங்க, அதை உங்க கவனத்துக்கு கொண்டு போகாதீங்க
பிறகு!
நீங்க நம்பனும், உங்களால முடியும்ன்னு
நீங்க யோசிக்கனும், எப்படி முடிக்கலாம்ன்னு,
நீங்க திட்டம் போடனும்
நீங்க போடுற திட்டத்தை சிறு சிறு பகுதியா பிரிச்சுக்கனும்
பிரிச்சுட்டு உட்கார்ந்து சாம்பிராணி போடக் கூடாது படிக்கத் துவங்கனும்...
நான் எழுதறது உங்களுக்காக மட்டும் இல்லைங்க எனக்காகவும் தான்.
No comments:
Post a Comment